தமிழ்த்துறை
செப்டம்பர்
மாத அறிக்கை – 2017 -2018
Ø கவியரசர்
கலை தமிழ்ச்சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் (கவிதை, கட்டுரை,
ஒவியம்) நம் கல்லூரியின் சார்பாக 50 மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர்.
Ø ஶ்ரீ
சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் இளைஞர் விழாவினை முன்னிட்டு நடைபெற்றப் பேச்சுப்போட்டியில்
நம் கல்லூரியின் சார்பாக முதலாம் ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல் மாணவி எம்.ஹேமமாலினி
முதல் பரிசாக ரூ.10,000 மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளார்.
Ø கல்வி,
கலை, இலக்கியப் பண்பாட்டு விருதுகள் சார்பாக நம் கல்லூரியைச் சார்ந்த 36 மாணவிகள் பங்கு
பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment