Monday, 13 November 2017

செப்டம்பர் மாத அறிக்கை



தமிழ்த்துறை
செப்டம்பர் மாத அறிக்கை – 2017 -2018

Ø  கவியரசர் கலை தமிழ்ச்சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் (கவிதை, கட்டுரை, ஒவியம்) நம் கல்லூரியின் சார்பாக 50 மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர்.

Ø  ஶ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் இளைஞர் விழாவினை முன்னிட்டு நடைபெற்றப் பேச்சுப்போட்டியில் நம் கல்லூரியின் சார்பாக முதலாம் ஆண்டு உயிர் தொழில்நுட்பவியல் மாணவி எம்.ஹேமமாலினி முதல் பரிசாக ரூ.10,000 மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளார்.


Ø  கல்வி, கலை, இலக்கியப் பண்பாட்டு விருதுகள் சார்பாக நம் கல்லூரியைச் சார்ந்த 36 மாணவிகள் பங்கு பெற்றுள்ளனர்.


தமிழ்த்துறைத் தலைவி

No comments:

Post a Comment