Monday, 13 November 2017



தமிழ்த்துறை
அக்டோபர் மாத அறிக்கை – 2017 -2018

ü  தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக 15.09.2017 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கட்டுரையில் நம் கல்லூரியின் சார்பாக மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி கோ.சரண்யா முதல் பரிசாக ரூ.10,000 மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளார்.

ü  தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக 15.09.2017 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கவிதையில் நம் கல்லூரியின் சார்பாக மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி ர.தாமரைச்செல்வி மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் சான்றிதழும் பெற்றுள்ளார்.

Ø  சி.அப்துல் ஹக்கீம் கல்லூரிச் சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டியில் நம் கல்லூரிச் சார்பாக இரண்டு மாணவிகள் பங்கு பெற்றனர்.

Ø  தென்றல் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை, கவிதை, கையெழுத்து, ஒவியப்போட்டியில் நம் கல்லூரியின் சார்பாக 12 மாணவிகள் பங்கு பெற்றனர்.



 தமிழ்த்துறைத் தலைவி

No comments:

Post a Comment